மனு அளிக்க வந்த

img

அரசாணை 92ஐ முறையாக அமல்படுத்தக் கோரி மனு அளிக்க வந்த மாணவர்கள் கைது

அரசாணை 92 ஐ அனைத்து கல்லூரி களிலும் அமல்படுத்தக் கோரி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த இந்திய மாணவர் சங்கத் தினரை, அனுமதியின்றி ஊர்வலமாக வந்ததாகக் காவல் துறையினர் கைது செய்தனர்.

;