மதுரை மதுபான கடைகளை திறக்க எதிர்ப்பு குடைபிடித்து மனு அளிக்க வந்த வாலிபர் சங்கத்தினர் நமது நிருபர் மே 7, 2020
கோயம்புத்தூர் அரசாணை 92ஐ முறையாக அமல்படுத்தக் கோரி மனு அளிக்க வந்த மாணவர்கள் கைது நமது நிருபர் ஜூலை 6, 2019 அரசாணை 92 ஐ அனைத்து கல்லூரி களிலும் அமல்படுத்தக் கோரி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த இந்திய மாணவர் சங்கத் தினரை, அனுமதியின்றி ஊர்வலமாக வந்ததாகக் காவல் துறையினர் கைது செய்தனர்.